Thursday, April 29, 2010

மறக்க நினைக்கிறேன்

மறக்க வேண்டும்
என்று
தான்
நினைப்பேன்
அவளை
பார்க்கும் வரை...
ஆனால்,
அதை
கூட
மறந்து
விடுகிறேன்,
அவளை
பார்க்கும்
போது!!!!

Monday, April 26, 2010

சூரியன்

காலை வானத்தில்
தான்
மஞ்சள்
சூரியனைப்
பார்த்தேன்.
எப்பொழுது
அது
தரை
இறங்கி
வந்தது!!!

Thursday, April 22, 2010

என்ன செய்தாய் என்னை..!!

நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி!!!

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி!!!

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி!!!

நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்!!!

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன!!!

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்!!!

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

Thursday, April 8, 2010

கனவு

பெண்ணே!
உனது கனவு
என்வென்று
எனக்கு தெரியும்.
ஆனால்,
எனது கனவு
என்வென்று
உனக்கு தெரியுமா???
அது நீ தான்!!!

கவிதை

பார்ப்பது கண்ணீன் குற்றம் அல்ல,
பார்க்க வைத்த பெண்ணின் குற்றம்!!!
கவிதை எழுதுவது விரல்களின் குற்றம் அல்ல,
என்னை எழுத வைத்த விழிகளின் குற்றம்!!!

நட்பு

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..

மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு..

நேசம்

அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..

நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது

கவிதை

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.

ஆனால்,

நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...

சந்தோஷம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே!!!

நிம்மதியாக வாழ முயற்சி செய்.

உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்!!!

வாழ்கை

வாழ்கையை வெறுத்து வாழாதே,
ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்!!!!