Saturday, June 11, 2011

என் மனதை!!!

என் கவிதையை படிக்க ஒரு காதலி இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
என் மனதை படிக்க ஒரு மகாலட்சுமி வருவாள்......


தவிக்கிறது என் இதயம்...


சிரிப்புகள் வேண்டாமடி!

சிரிப்பால் சிந்தனையிழந்து

தடுமாறி தவிக்கிறது என் இதயம்..