Wednesday, April 6, 2011

உன் அழைப்புக்காக

உன் அழைப்புக்காக ஏங்கி...

கதறி கதறி அழுகிறது

என் அலை பேசி கூட....

கலங்கி நிற்கும் மனதையும்....

கண்ணீர் விடும் கண்களையும் போல.......

அளவுக்கு மீறி

நான் அளவுக்கு மீறி
உன்னிடத்தில்
அன்பு வைதிருப்பதாலா ?
அதை நீ எனக்கு
திருப்பி தர
மறுக்கிறாய்?